Tuesday, 28 November 2017

திடீர் கவிதை

திடீர் கவிதை
- - - - - - - - - - - - -
நன்றியின் மறு உருவம்
நாய் என்ற ஈரெழுத்துக்கு பொறுந்தும்
நன்றியும், அன்பும் ஒரு சேரக் கிடைக்கும்
ஒரு நாள் வைத்த சோற்றிற்கு அது
காலமெல்லாம் நன்றியுரைக்கும் ,
என்னத்தான் உதவிகள் செய்தாலும்
உறவுக்கும் நன்றியில்லை
நட்புக்கும் தெரிவதில்லை
உதவிகள் செய்தோம் எதிரிகள் ஆனார்
நட்புக் கொண்டோம் துரோகம் இழைத்தார்
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment