முதல் எழுத்து - கூட்டுக்குடும்பம்
- - - - - - - - - - - - - - -
அம்மா உன் உயிர் நான்,
அம்மா நான் முதலில் பேசிய மொழி,
அம்மாவே எனக்கு உயிர் கொடுத்தால்,
அம்மாவே உயிர் எழுத்தையும் கற்று _
கொடுத்தால்,
அம்மாவின் தாய் பால் என் ரத்தம்
அப்பாவின் உதிரத்தின் பிறவி நான்,
அம்மா என்றழைக்காத உயிரில்லை,
அம்மா பாசம் எனக்கு வாய்க்கவில்லை,
- - - - - - - - - - - - - - - .---
அன்புடன்
இல.வீரபாண்டியன்.
No comments:
Post a Comment