காட்சிக் கவிச்சோலை
_________________________
அரசு வழங்கிய வேலை
நூறு நாள் வேலை
எல்லோருக்கும் அரசு ஊதியம்
கையெழுத்திட்டாள் போதும்
காட்டு மேட்டை சமப்படுத்தி
ஏரிக்குளத்தை தூர் வாரி
ஆண் பெண் பேதமின்றி
கூடி உழைத்திடுவோம்
வியர்வைதனை சிந்திடுவோம்
நாட்டிற்காக உழைத்திடுவோம்
வேலைகளை பகிர்ந்திடுவோம்
சமபலத்தை காட்டிடுவோம்
இனிமையாய் வாழ்ந்திடுவோம்
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment