Monday, 9 October 2017

படம்

படம் சொல்லும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
உண்ண உணவிருக்கு
சொந்த இடமில்லை
தெருவிலே அலைகிறோம்
தெருவோரம் உண்கின்றோம்,
தெருவிலே உறங்கினோம்,
கூடி நாங்கள்
உழைத்திட்டோம், மகிழ்ந்திட்டோம்,
விரைவில் உயர்ந்திடுவோம்
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment