ஓடுகிற தண்ணியில ஒல ஒன்னு நான் அனுப்ப
அது சேர்ந்துச்சோ சேரலையோ
தெரியலையே நான் என்ன செய்வேன்,
ஒரு தலையா காதலிச்சேன்
ஒற்ற தலவலியால தவிக்கிறேன்
அவள் ஏறெடுத்து பார்க்கலையே
ஏளனமா சிரிக்கிறா
என் மனச புரியாம எரிக்கிறா
மனசோ போராடுது
தவியாய் தவிக்குது,
ஏக்கம் கொள்ள வைக்காதடி
மாமன் மனசு சுத்தமடி
காதல் கொள்ளடி கண்மணியே
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment