Monday, 9 October 2017

மார்கழி திங்கள்

மார்கழித் திங்கள்
--------------------------
மர்கழித் திங்கள் நீயல்லவா,
குளிர் கால முன் பனியே
இறைவனும் இறைவியும்
வாசம் செய்யும் மாதமிது,
உந்தன் நினைவுகள் மட்டும்
நான் குளிருக்கு அடக்கமாய்
உறங்கையிலே,
அனலாய் வந்து இதமாய் வீசியதடி,
தேன் சிந்தும் தூரிகை மலர் நீயடி
தெனெடுக்கும் வண்டாய்
நானும் காத்திருக்கேனடி,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment