வேளாண்மை
_______________
நாட்டின் முதுகெலும்பு ஒடிந்துப் போக /
பஞ்சம், பசி தலைவிரித்தாடுது, /
மழையும் இங்கே பொய்த்துப் போக/
கன்னடன் தண்ணீர் தர மறுக்கிறான்/
தெலுங்கன் அணைக்கட்ட முயல்கிறான் /
மலையாளி அணையுமே கட்டி விட்டான் /
தமிழன் தண்ணீர் இன்றி தவிக்கிறான்/
பட்டம், பட்டயம் பெறும் இளைஞனே/
வேளாண்மை பட்டம் வேண்டாமா /
விரும்பிப் படித்தே வேளாண்மை செய்திடு /
நிலங்கள் எல்லாம் மனையாய் போக /
மிச்சம் இருப்பதோ சில நிலங்களே/
நிலங்களை எல்லாம் காத்திடுவோம் /
பொழியும் மழையை சேமிப்போம் /
வேளாண்மை செய்தே வாழ்ந்திடுவோம் /
________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
நிருபர், தினத்தந்தி,
1 14, பாரதியார் தெரு,
பெரியார் நகர் வடக்கு
விருத்தாசலம்
கடலூர் மாவட்டம்
கைப்பேசி : 99435 49913
Monday, 9 October 2017
வேளாண்மை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment