காதல் கவிதை - - - - - - - - - - - - - - இதழே இதழே நலம்தானா முத்தம் ஒன்று கொடுத்திட வருவாயா தேன் சிந்தும் தூரிகை மலரா நீ காதல் கவிதை சிந்திட வருவாயா - - - - - - - - - - - - - - - - - - - - - - - அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment