அம்மா
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அம்மா என்னைப் பெற்ற தெய்வம் /
அவள் இல்லாமல் எந்த உயிருமில்லை/
அன்னையின் பாசமே உலகின் நேசம்/
அறிவை ஊட்டி வளர்க்கும் தாய்மை/
அன்பின் அ-எழுத்தின் அடையாளமவள்/
அடைக் காக்கும் கோழியாய் காப்பவள், /
அற்புதம் என்ற சொல்லுக்கு சொந்தமவள் /
அழுகும் குழந்தையின் அர்த்தம் புரிந்தவள் /
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment