ஏமாற்றம் - - - - - - - - - - - மழை மேகம் திடீரென சூழ ஆச்சரியத்தில் விவசாயிகள் மூழ்க வழக்கமாய் ஒரு சில தூரல்களோடு களைய ஏமாற்றத்தோடு கண்ணில் கண்ணீர் மழை ---------------------- அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment