இரவின் மடியில்
---------------------------
சிட்டுக்குருவிகள் அழிந்தே வருக
காக்க வேண்டும் அழிந்திடாமலே
அட கோடை காலம் நெருங்கி வருக
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியே
முற்றத்திலே வைத்திடுவோம்
பறவைகள் அருந்திடும் களைப்புத் தீர
சிறகுகளை நனைத்திடும்
கொஞ்சியே பேசிடும்
புத்துணர்வாய் எழும்பிடும்
தலைமுறையை வாழ்த்திடும்
நாம் ஒரு இனத்தை காத்ததாலே
------------------------------____
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment