கலங்கும் நெஞ்சம்
- - - - - - - - - - - - - - - - - -
மனமே கலங்கிடாதே
மாலையிட வருவான் ஒருவன்
உனக்கென பிறந்தவன்
உயிராய் இருப்பான்
சோதனைகள் வாழ்வதற்கே
கடவுள் கைவிட மாட்டான்
சோகத்தை மறந்திட கற்றுக் கொள்
கலங்கிடாதே நெஞ்சமே
கவிப் பாடி வருவான்
உனை சிறையிலெடுப்பான்
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment