இரவின் மடியில்
----... - - - - - - - - - - - -
அழகான காடுதான்
காட்டுக்குள்ளே நல்ல குளம்தான்
குளத்திற்கு அருகில் தனிவீடுதான்
காண காட்சியாய் தெரிகிறது
கானாப் பாட தோன்றுகிறது
கவியோ தானாய் பொழிகிறது
இசை மீட்டிட துணையில்லை
இசைக்காமல் பாடுகின்றேன்
இயற்கை அசைபோடுகிறது
தென்றலோ தழுவிச் செல்கிறது
துணையைத் தேடியே தூதுச் சென்றது
______ - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment