Thursday, 22 June 2017

கவிதை

கவிதை
- - - - - - - - - -
சிறகு எழுதிடும் கவிதை இது
பறந்து திரியும் பறவை - சாதிக்க
பிறந்ததாலே சிறகின்றி பறக்கிறது
பிறரை சிந்திக்க தூண்டுகிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment