கவிதை - - - - - - - - - மடல் எழுதிடும் காதல் கவிதை நெஞ்சம் நினைப்பதை அச்சாய் வார்க்கும் சிந்தனைகள் கவியாய் ஊற்றும் மனதை இணைத்திடும் தூதாய் மாறும் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment