மரகத மலரே
ரோசா நிலவே
தேனே அமுதே
இரவே பகலே
பூவையானவளே
பூவிழி பாவையே
இனிமையிலே ஊறியவளே
தனிமையிலே உழலாதவளே
ஓருடலாகி உயிரானவளே
காகித ஓடமே
ஏனோ வேகமோ
மாதமே வருகுதே
மாசியோ போனதே
தேரதிலே ஆடியே
மணமாலை இடலாமே
இனிமையாகவே உலா வரலாமே
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment