Thursday, 22 June 2017

ழகரம்

ழகரம்
- - - - - - - - - -
தமிழகத்திற்கு வேண்டும் தண்ணீர்
இந்தியாவுக்கு வேண்டும் குடிமகன்
தண்ணீர் இருந்தால் வாழ்வு கிடைக்கும்
குடிமகன் கிடைத்தால் வருமானம் கிடைக்கும்

தண்ணீர் நிரம்ப தாலி அறுந்தது
குடிமகன்கள் பெருக இன்னல்கள் வந்தது
வேலையின்மையால் உயிர்கள் பிரிந்தது
வெளிநாடு சென்றாலும்
தண்ணீரில் நனைந்தே
தமிழ் மானம் பறந்தது
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment