வானம் உதிர்க்கும் மீன்கள்
= = = = = = = = = = = = = = = =
ஆயிரம் மர்மங்கள் நீடிக்கும் வானிலே
வண்ண வண்ண மீன்களாய் உதிர்கிறது,
எரிக்கற்கள் ஒளியை கக்கிடும்,
சந்திரன் விண்ணில் மலர்ந்திடும் நிகழ்ச்சி ஏராளம்,
தினம் தினம் திருவிழாக்கோளம் வானிலே,
திடீரென இருண்டு, இடி மின்னலாய்
சோகத்தில் வானம் அழுதிடும் போது
பூமி குளிர்கிறது,
பசுமை பூக்கிறது!
= = = = = = = = = =
வீரா
No comments:
Post a Comment