உழவனின் தோழன்
= = = = = = = = = = = =
உழவனின் நண்பனாக மாடுகள், /
உற்ற தோழனாக,
பிரதிபலன் எதிர்பாராத உயிர்களாக, /
தான் உண்ணும் உணவுக்கு,
நன்றியை காணிக்கையாக்கும், /
ஐந்தறிவு கடவுளின் படைப்பு, /
விவசாயி விளைவித்ததை
சிந்தாமல் சிதறாமல், /
வீடு கொண்டு வந்து சேர்க்கும், /
குடும்பத்தில் ஒரு உறுப்பினராக, /
உழவுக்கும் உயிருக்கும் உதவிடும் உன்னதக் கடவுள்!/
= = = = = = = =
வீரா
No comments:
Post a Comment