Wednesday, 20 November 2019

உழைத்தால் தானே சோறு

உழைத்தால் தானே சோறு :
=======================
சோம்பேறித் தனத்தை அகற்றிடுவோம், /
மாடுப் போல உழைத்திடுவோம்,/
உழைத்தால் தானே சோறும் மிஞ்சிடும், /
ஊதியமும் உயர்வும் கிடைத்திடும்,/
மாட்டின் அன்பில் கரைப் படிந்திடாது, /
அதன் உழைப்பில் களவும் இருந்திடாது,/
குடும்பத்திற்கு ஒரு மாடு போதுமே, /
வறுமை அங்கே அகன்று
நல் வாழ்வும் பண்பும் சிறந்திடுமே, /
= = = = = = = = = = = =
வீரா

No comments:

Post a Comment