மலையைக் குடைந்து இயற்கையை அழித்தோம்,/
சூறாவளியால் வாழ்வை இழந்தோம், /
செடி, கொடி, மரத்தை அழித்தோம், /
மழையை இழந்தோம், வறட்சியில் வாடுகின்றோம்,/
வனத்தை அழித்து உயிர்களை கொன்றோம், /
காற்று மாசு எனக் கூவுகின்றோம்,/
உயிர்க் கோளத்தை அழித்து உலோகத்தைத் தேடி அலைகின்றோம்,/
பூகம்பத்தால் இருப்பிடத்தை இழக்கின்றோம்,/
= = = = = = = =
வீரா
No comments:
Post a Comment