மீண்டும் :
========
மீண்டும் முதற்சொல் கவிதை முளைத்தது. /
கவிஞர்கள் மத்தியில் மகிழ்ச்சி பிறந்தது, /
நிலாமுற்றத்தில் கவிதைகள் பல குவிந்தது,/
திறமைக்கு விருதும் பாராட்டும் கிடைக்கின்றது. /
= = = = = = = =
மீண்டும் எழுந்தேன், விதையாய் முளைத்தேன், /
முளைக்கும் போதே நசுக்கிடும் கூட்டம் /
மீளாத் துயரத்தை மீண்டும் விட்டேன், /
துரோகத்தை மட்டும் வேர் அறுப்பேன்./
No comments:
Post a Comment