Monday, 25 November 2019

காய கற்ப மூலிகை

காய கற்ப மூலிகை
= = = = = = = = = =
சித்தர்கள் போற்றும் கற்றாழை, - அது /
காயக் கற்ப மூலிகை, /
இளமையைக் காத்து,
உடல் சூட்டைத் தணித்து, கொழுப்பைக் கரைத்து, /
உடலை வனப்பாக்கும் தாவரம், /
தினம் தினம் சாப்பிடும் மருந்தல்ல, /
ரத்தத்தைப் பெருக்கும் அமிர்த லேகியம், /
வீட்டுக்கு ஒரு கற்றாழை வளர்ப்போம், /
நோய் நொடியின்றி வாழ்வோம்!/
= = = = = = =
வீரா

No comments:

Post a Comment