படைக்கும் பறவைகள்
= = = = = = = = = = = =
தேசம் விட்டு தேசம் போகும் பறவைகள் /
அவை இயற்கையின் வரம், /
உழவன் உழுததுமே இரைப் படைப்பதால்,
விவசாயி இறைவனாகிறான், /
பசுமை கானகமாக இருப்பதால் /
விவசாய நிலமோ சொர்க்கமாகின்றன, /
கண்டம் விட்டு கண்டம் வந்து /
அரிய மர வகைகளை விதைக்கின்றது மண்ணிலே /
படைப்பதிலே இறைவனுக்கு நிகரானது, /
= =========
வீரா
No comments:
Post a Comment