வீராவின் கவிதை - கட்டுரைகள்
Saturday, 2 January 2021
இல்லறத்தின் அருமை
பல வருடங்கள் பட்டினி
கிடந்தவன் நான்,
சில வருடங்கள் மணவாழ்க்கையில்
விருமாண்டி ஆனேன்,
ஏனோ ஒரு சில நாட்களின்
தனிமை தான் படுத்துகிறது.
இல்லறத்தின் அருமை புரிகிறது,
அதனாலே வெறுமாண்டி ஆனேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment