மகாத்மா காந்தி
-----------------------
பாரதத்தின் பிதா
உலகின் உத்தமர்
கத்தியின்றி ரத்தமின்றி,
வெள்ளையனை வெளியேற்றி
சகாப்தம் படைத்தார்
விதியை மாற்றினார்.
சரிதம் எழுதி
சுயம்புவாய் வாழ்ந்தார்.
குண்டடிப் பட்டார்,
மகுடமாய் மறைந்தார்!
- - - - - - - - - - - - - - - - - -
வீரா
No comments:
Post a Comment