ரோசாப் பூ பூத்தால் தான் அழகு,
திருஷா சிரிச்சாலே பேரழகு!
ஒவ்வொரு காட்சியிலும்
திருவிழா காட்சியாய்
கொள்ளை கொள்ளும்
இயற்கை அழகு அவள்!
சீன் போடும் தத்ரூபம்
அவளை விஞ்சிட
சினிமா உலகில்
நாயகிகள் யார் இருக்கா!
உலக அழகியை தேடி
போட்டி வைக்கிறார்களாம்,
திருஷாவை காணா
நயவஞ்சகர்கள்!
மேக்கப் போட்டு அழகை கூட்டும் கன்னிமார்களே,
மேக்கப் இல்லா அழகியை,
காண கண் கோடி வேண்டும்!
திருஷாவை கண்டு
கண்வைக்காமல்
அவள் போடும் சீனை கண்டு
ரசித்து செல்லுங்கள்!
அவள் சிரித்தாள்
குத்தாளத்து அருவி ஆர்பரிக்கும்!
பேசினால் ஆலங்கட்டி மழை கொட்டும்!
நடந்தால் வாத்துகள்
தெரித்து ஓடும்!
வெட்கப்பட்டால் மொட்டுகள் கூட சிவந்து மலரும்!
அவள் பேரழகை காண
ஒரு பூ கொடுத்தால் போதும்,
மயக்கிவிடலாம்,
மழை வரும் போது மட்டும்
தோகையை விரிக்கும் மயில் போல
பூ கொடுக்கும் போது மட்டுமே மயங்கும் பூங்குயில் அவள்!
😁😁😁😁💐💐💐
No comments:
Post a Comment