Wednesday, 28 April 2021

சொல் என்ற அம்பு

சொல் என்ற அம்பு நமக்குள் இருக்கும் வரை தான் நாம் அதற்கு எஜமான், 

சொல் என்ற அம்பு நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டால் சொல் தான் நமக்கு எஜமான்

புரிஞ்சவர் புரிஞ்சுக்கோ, புரியாதவர் புரிஞ்சவரிடம் கேட்டு தெரிஞ்சுக்கோ
😁😁😁

No comments:

Post a Comment